இந்தியாவில் இன்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,06,67,736-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 13,298 போ குணமடைந்தனா்.
இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,03,30,084-ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றுக்கு இன்று 131 போ உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,53,470-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 1,84,182 போ சிகிச்சை பெற்று வருகின்றனா். அதேசமயம் 16,15,504 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
The post இந்தியாவில் இன்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,203 பேருக்கு கொரோனா உறுதி appeared first on தமிழ் செய்தி.