ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் …
ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதியளித்துள்ளார்.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க ஜோதிராதித்யா சிந்தியா மத்திய பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில், அவர் ஷாஜபூரில் செய்தியாளர்களிடம் கூறினார்:
கொரோனா பரவல் அதிகமாக இருந்த…