Type Here to Get Search Results !

ஆப்கானிஸ்தானின் காபூலில் இன்று காலை நடத்தப்பட்ட வெடிவிபத்தில் 2 வீரர்கள் காயம்

 


ஆப்கானிஸ்தானின் காபூலின், ஜாய் ஷெர் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. 

காபூலின் பி.டி-7 இல் இராணுவ வாகனம் மீது திங்களன்று குறிவைத்துத் தாக்கப்பட்ட குண்டுவெடிப்பில் பொதுமக்கள் ஒருவரும், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர் என்று காபூல் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, இன்று இந்த வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.