Type Here to Get Search Results !

பிரியாணி தர தாமதம்… நெல்லையில் ஹோட்டல் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு …!

https://ift.tt/3sCQg1E

பிரியாணி தர தாமதம்… நெல்லையில் ஹோட்டல் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு …!

நெல்லை மாவட்டத்தில் ஓட்டல் ஊழியரை வெட்டிவிட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் மூவர் அருகே சிங்கம்பாறை சேர்ந்தவர் சகாய பிரவீன்.

அவர் முக்கூடலில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார். நேற்று மதியம், அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சிலர் ஹோட்டலுக்கு வந்து உணவுப் பொட்டலம் கட்டச் சொன்னார்கள்.

ஹோட்டலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உணவு பார்சலை பேக் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக…


View On WordPress

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.