Type Here to Get Search Results !

தேங்காயை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் … விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்

https://ift.tt/3sBLqBL

தேங்காயை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் … விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்

தேங்காயை மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன் கோட்டை கிராமத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் அமைந்துள்ள தென்னை வணிக வளாகத்தை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில்,…


View On WordPress

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.