விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்… சிவசேனா
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் மாநில தலைவர் ம.ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் சிவசேனா கட்சியின் மாநில தலைவர் ம.ரவிச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
சுதந்திரத்துக்கு முன்பிருந்தே நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா…