Type Here to Get Search Results !

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோவிலில் 26 ஆம் தேதி நூறும் பாலும் மற்றும் சர்ப்ப பலி பூஜை



மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோவிலில் 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நூறும் பாலும் மற்றும் சர்ப்ப பலி பூஜை நடைபெற உள்ளது.

கோவிலில் உள்ள நாகராஜா நாக யக்ஷிக்கு ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு இப்பூஜை நடைபெறுகிறது.

நூறும் பாலும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை சர்ப்ப பலி பூஜையும் நடைபெறும்.

பாம்புமேக்காடு சேர்ந்த பிரம்ம ஸ்ரீ சங்கர நாராயணன் நம்பூதிரி முக்கிய ஆச்சரியமாக இருந்து பூஜையை வழிநடத்துகிறார்.

044-28171197, 2197, 5197 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் ayyappantemplesabs.org இணையதள முகவரியிலும் முன்பதிவு செய்யுமாறு கோவில் நிர்வாக அதிகாரி அனிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.