Type Here to Get Search Results !

தமிழகத்தில் 470 பேருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதி

 


தமிழகத்தில் 470 பேருக்கு கொரோனா  இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,45,120 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 479 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 6 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,28,441 பேர் குணமடைந்துள்ளனர், 12,419 பேர் பலியாகியுள்ளனர்.

இன்னும் 4,260 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 140 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.