_*அறநிலைதுறை அதிகாரியின் அராஜகம்*_
_கோவிலில் பக்திபாடல் பாடிகொண்டு அமர்ந்திருந்த குழந்தைகளை.._
_வெளியே போ என விரட்டி அடித்த அறநிலைதுறை அதிகாரி.._
_கொதித்தெழுந்த பக்தர்கள்…_
_இந்த நாட்டை கொள்ளையடித்த இஸ்லாமியரின், கிறிஸ்தவர்களின் ஆட்சியில் ஹிந்துக்களுக்கு எதிராக என்ன நடந்ததோ…._
_அதை விட இன்று சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் உள்ள அனைத்து புராதனமான கோயில் ஆலயங்களில் இந்துக்களுக்கு வழிபடும் உரிமை மறுக்கப்படுகிறது_
_நாம் வணங்கும் ஆலயங்களும் ஒன்றும் அறநிலைத் துறை அதிகாரியின் அப்பன் வீட்டு சொத்து அல்ல_
_எம் பக்தர்களையும்_,
_குழந்தைகளையும்.. விரட்டுவதற்கு_…
_பெரியோர்களே தாய்மார்களே பக்தர்களே…_
_*முதலில் இந்தத் தேர்தலில் ஹிந்துக்களுக்கு ஆதரவான பாரதிய ஜனதா கட்சிக்கு ஓட்டளியுங்கள்*_
_தேர்தல் முடிந்த பிறகு இந்த அறநிலையத்துறையை நாம் அகற்றுவோம் அதன் பிடியில் இருந்து அனைத்து கோயில்களையும் விடுவிப்போம்_
_ஆதரவு தாருங்கள் இந்து பெருமக்களே_
_*கோவில் அடிமை நிறுத்து*_