ஆப்கானிலிருந்து வெளியேறும் இந்துகள் & சீக்கியர்கள்… CAA சட்டத்தின் அவசியம் இப்போது புரிகிறதா…? மத்திய அமைச்சர்
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஆப்கானிஸ்தானில் இந்துக்களும் சீக்கியர்களும் கடினமான காலங்களை கடந்து செல்கின்றனர், இது இந்தியாவில் சிஏஏ சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெற்றியில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக பல பெண்கள் அதிக அளவில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். தலிபான்களின் கீழ் பாதுகாப்பு இல்லாததால், ஆப்கானிஸ்தானில்…