சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது
அரசியல் நோக்கங்களுக்காக ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் பெருந்திரளாக கூட்டம் கூட்ட திட்டமிட்டுள்ளனர். பிற அமைப்பினரைப்போல் தங்களை நினைத்துக்கொண்டு கூட்டம் கூடுவது சட்டம் ஒழுங்குபிரச்னையை ஏற்படுத்தும் போக்குவரத்து பொது அமைதியை பாதிக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.
இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.