இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,635 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,07,66,245 ஆக உள்ளது.
நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் 94 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,54,486 ஆக உள்ளது.
நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் 94 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,54,486 ஆக உள்ளது.
தற்போது நாட்டில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 1,63,353 ஆக உள்ளது. இதுவரை நாட்டில் கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,04,48,406 ஆக இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
The post இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,635 பேருக்கு கொரோனா உறுதி appeared first on தமிழ் செய்தி.