Type Here to Get Search Results !

ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் 104-ஐ மாநில அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் 104-ஐ மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர்.
இதையடுத்து தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’ மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆக்ஸிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள் 24 மணிநேரமும் 104 என்ற அவசர எண்ணிற்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.