இங்கே இருக்கும் கிருஷ்ண வகை சமுதாய சொந்தங்கள் மீது பாவாடை கிறிஸ்தவர்களின் கண் விழுந்துள்ளது இவர்கள் நமது வறுமையையும் அறியாமையையும் பயன்படுத்தி ஆசைகளை உருவாக்கி பைபிள் வசனத்தில் உள்ள
“வேத பாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ நீங்களோவெனில் ஒருவனை உங்கள் மார்க்கத்தான் ஆக்கும்படிக்கு பூமியையும் சமுத்திரத்தையும் சுற்றிதிரிகிறீர்கள் ஒருவன் உங்கள் மார்க்கத்தான் ஆனபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகன்ஆக்குகிறீர்கள்,”
என்ற வாக்கியத்தின் படி உங்களை நரக படுகுழியான கிறிஸ்தவம் எனும் மார்க்கத்திற்கு இழுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிகிறது எனவே என் உயிரினும் மேலான பெருவீரர்களான பகவான் கிருஷ்ணரின் இந்த கிருஷ்ணா வகை சமுதாய சொந்தங்கள் அனைவரும் இனி உள்ள காலங்களில் எச்சரிக்கையோடு இருக்கும் படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்…