ஜப்பானின் ஷிசுவோகா பிராந்தியத்தில் ஒரு நிலச்சரிவு வீடுகளை மூழ்கடித்து 19 பேரைக் காணவில்லை என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
ஜப்பானில் சனிக்கிழமையன்று பல வீடுகளில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 19 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஆதாமி கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவு காரணமாக, அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் மண்ணில் புதைக்கப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 19 பேரை காணவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து மின் கம்பங்களும் இடிந்து விழுந்ததால் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே, மீட்புப் பணிகளை மேற்கொள்ள இராணுவத்தின் உதவியை பகுதி அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
ஜப்பானின் ஷிசுவோகா பிராந்தியத்தில் ஒரு நிலச்சரிவு வீடுகளை மூழ்கடித்து 19 பேரைக் காணவில்லை என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறுகிறார். pic.twitter.com/RJNLoLb3mb
— தமிழ் செய்தி (@Tamil_News_one) July 3, 2021